இரவு படித்துக் கொண்டிருந்த மாணவி காலையில் சடலமாக மீட்பு!

நானுஓயாவில் மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியொருவரின் சடலம் ஆற்றிலிருந்து இன்று (29) மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற –  டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்த மகேந்திரன் யசோதா என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ”மகள் நேற்றிரவு (28) 10.30 மணிவரைபடித்துக்கொண்டிருந்தார். நாம் நித்திரையாகிவிட்டோம். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் எழுந்து பார்த்தபோது மகளைக் காணவில்லை. இதனையடுத்து தேட ஆரம்பித்தோம்.” … Continue reading இரவு படித்துக் கொண்டிருந்த மாணவி காலையில் சடலமாக மீட்பு!